Skip to main content

The Hindu Tamil

பழவேற்காடு ஏரிப் பாதுகாப்பு: சட்டத்தின் பெயரால் சிக்கலா?

பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவு வரையறை குறித்து கிராம மக்கள், சுற்றுச்சூழல் மற்றும் பறவைகள் ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு, வாழ்ந்து கொண்டிருக்கும் ஏரியின் உச்சபட்ச நலனை காக்கும் நோக்கத்துடன் அரசு முடிவுகள் எடுக்க வேண்டும்.

நீர் மாசைத் தடுக்கும் சட்டத்தில் திருத்தம் தேவையா?

குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்' மற்றும் குடிமக்களின் வாழ்க்கையையும், தொழில்கள் செய்வதற்கான சூழலை எளிதாக்குவது என்ற கொள்கைகளை, நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களில் நடைமுறைபடுத்துவது நன்றன்று.