பழவேற்காடு ஏரிப் பாதுகாப்பு: சட்டத்தின் பெயரால் சிக்கலா?
பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவு வரையறை குறித்து கிராம மக்கள், சுற்றுச்சூழல் மற்றும் பறவைகள் ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு, வாழ்ந்து கொண்டிருக்கும் ஏரியின் உச்சபட்ச நலனை காக்கும் நோக்கத்துடன் அரசு முடிவுகள் எடுக்க வேண்டும்.