Skip to main content

savechennaiwetlands

பழவேற்காடு ஏரிப் பாதுகாப்பு: சட்டத்தின் பெயரால் சிக்கலா?

‘காட்டுயிர் பாதுகாப்புத் திட்டம் 2002’, ‘தேசியச் சுற்றுச்சூழல் கொள்கை 2006’ ஆகியவற்றின் அறிவுறுத்தலின்படி, தேசியப் பூங்கா, சரணாலயம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எல்லையிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள பகுதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 இன்படி, சூழலியல் கூருணர்வு மண்டலமாக (Eco-Sensitive Zone) அறிவிக்கப்பட வேண்டும்.